ஈரோட்டில் மக்கள் ஊரடங்கு

ஈரோட்டில்  பேருந்து நிலையம் ரயில் நிலையம் தினசரி மார்க்கெட் கடைவீதி முக்கிய சாலைகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.
பேருந்து நிலையத்தில்  கிருமிநாசினி தொலைக்கும் பணி நடைபெற்று வருகின்றது


 


Previous Post Next Post